(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தொடர்கதை - உன்னை நானறிவேன் என்னையன்றி யாரறிவார் - 06 - சசிரேகா

விக்ராந்தோ அவசர அவசரமாக காரை ஓட்டிக் கொண்டு ஏற்காடு பேருந்து நிலையம்  வந்தடைந்தான், அங்கு கீர்த்தியும் ராகுலும் இருக்கவே அவசரமாக அவர்களிடம் சென்றவன் கீர்த்தியைக் கண்டதும் கோபித்துக் கொண்டான்

  

”அறிவிருக்கா உனக்கு நீ ஏன் இங்க வந்த” என விக்ராந்த் கீர்த்தியிடம் கேட்க அதற்கு கீர்த்தியோ

  

”விளையாடாத விக்ராந்த், நீ எவ்ளோ பெரிய முட்டாள் தெரியுமா எங்கயாவது பேய்ங்க உன் பேச்சைக் கேட்குமா என்ன“

  

”உனக்கு என்னால புரிய வைக்க முடியாது, முதல்ல நீ ஊருக்கு கிளம்பு போ”

  

”முடியாது விக்ராந்த் நான் உனக்கு பாதுகாப்பு தர வந்திர

...
This story is now available on Chillzee KiMo.
...

த்தியை என்ன செய்வதென தெரியாமல்

  

”சரி வாங்க கார்ல ஏறுங்க” என வெறுப்பாகச் சொல்ல அவர்களும் தங்களின் லக்கேஜ்களுடன் வண்டியில் ஏறிக் கொண்டதும் விக்ராந்திற்கு பலத்த யோசனையாக இருந்தது

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.