(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

”சபாஷ் தம்பி” என சொல்ல அவனோ அவரை குழப்பத்துடன் பார்த்து

  

”வணக்கம் பாதர் ஆமா எதுக்கு என்னை பாராட்டறீங்க பாதர்” என்றான் பவ்யமாக

  

”நாங்க நேத்து சொன்னதை நம்பித்தானே அந்த காரியத்தை செய்த”

  

”எதை சொல்றீங்க பாதர்”

  

”அதான் நேத்து நாங்க பார்த்தோம் வானத்தில கரிய புகை எதையோ எரிச்ச போல”

  

<

...
This story is now available on Chillzee KiMo.
...

டே போயிருக்கும்” என சொல்ல விக்ராந்தோ கலகலவெனச் சிரித்தான்

  

”எதுக்குப்பா சிரிக்கற“

  

”நான் எரிச்சது சடலங்களை இல்லை பாதர்“

  

”பின்ன”

  

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.