(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

அங்குதான் 9 பேய் குழந்தைகளும் இருந்தன, அந்த அறைக்குள் ஏகப்பட்ட படுக்கைகள் தரையில் இருப்பதைக்கண்டு வியந்த ராகுலோ

  

”எவன்டாது படுக்கையை போய் தரையில போட்டிருக்கறது, அறிவேயில்லை” என சொல்லிக் கொண்டே ஒரு படுக்கையை எடுத்து சுருட்ட அவன் வந்ததைக்கண்ட 9 பேய் குழந்தைகளுக்கும் மகிழ்ச்சியாக இருந்தது

  

சட்டென அவன் முன் வந்து நின்றன, ஒரு நொடிய

...
This story is now available on Chillzee KiMo.
...

றுக் கொள்ள அவனது முழுஉடலும் உதறியது

  

”ஆஆஆ விக்ராந்த் டேய் நண்பா விக்ராந்த்” என முனகினான்

  

அவனது குரல் கூட அவனை தாண்டவில்லை, அந்த பேய் குழந்தைகளோ சிரித்தபடியே

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.