(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

இருந்தது, குளித்து முடித்து ப்ரஷாக வந்து நின்றாள் அபி, அவளை அப்படிக் கண்டதும் விக்ராந்தின் கவனம் சிதறியது, அனைத்தையும் மறந்து அவளையே ஆர்வமுடன் பார்க்க அவளோ

  

”என்ன அப்படி பார்க்கறீங்க”

  

”ஒண்ணுமில்லை இந்த ட்ரஸ் உன்னோடதா“

  

”இல்லை அலமாரியில இருந்தது, எனக்கு சரியா இருக்கவும் இதையே உடுத்திக்கிட்டேன்” என சொல்ல அவளை ஏற இறங்கப்

...
This story is now available on Chillzee KiMo.
...

ஆ” என அலறிக் கொண்டு வேறுபக்கம் ஓட அபியோ

  

”அய்யோ திருடன் திருடன்” என அலற விக்ராந்திற்கு இப்போதுதான் நடப்பது புரிய ஆரம்பித்தது, சட்டென தெளிவுக்கு வந்தவன் அபியை பிடித்துக் கொண்டு

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.