(Reading time: 38 - 76 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

தலையாட்டிவிட்டு வெளியே  சென்று கிச்சனை அடைந்தாள்.

  

விக்ராந்தோ அவசரமாக ராகுலை தேடிச் சென்றான், அவனோ கீர்த்தியின் அறையில் படுக்கையில் அமர்ந்து போர்வையால் தன்னை முழுவதுமாக மூடிக் கொண்டு பயந்தபடி இருக்க கீர்த்தியோ

  

”டேய் ஏன்டா பயப்படற லூசு” என திட்ட விக்ராந்த் வர சரியாக இருந்தது

  

”கீர்த்தி என்னாச்சி” என கேட்க அவளோ

 

...
This story is now available on Chillzee KiMo.
...

பேய்கள் இருக்குல்ல”

  

”ஆமாம்”

  

”அதுங்களோட அம்மா பேய்”

  

”அம்மா பேயா” என பயத்தில் பொத்தென கட்டிலில் அமர்ந்துவிட விக்ராந்தோ கலகலவென சிரித்தான்

2 comments

  • கதை நல்லா இருக்கு சசி விக்ராந்த கீர்த்திகிட்ட உண்மையைச் சொல்லி தப்பிக்கப் போறானா இல்லை மாட்டிக்க போறானா waiting for next epi

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.