Page 3 of 10
அருந்ததியிடம் சொல்லிவிட்டு படிகளில் இறங்கியவனின் முகத்தில் இன்னமும் உல்லாச புன்னகை இருந்தது!
ஆனால், அறையினுள் இருந்த அருந்ததியோ, சிலையாக மாறி விட்டது போல் திகைத்து போய் நின்றிருந்தாள்!
*************
எப்போதும் போல் இரவு நேரத்தில் ருக்மணியின் அறையில் படுத்திருந
...
This story is now available on Chillzee KiMo.
...
மேலும் சில நிமிடங்கள் முயற்சி செய்து விட்டு அங்கிருந்து சென்றான் ஷிவா.
அதன் பின்பே கண்களை திறந்தாள் அருந்ததி. ஆனால் அதற்கு பிறகு ஒரு வினாடியும் தூங்காமல் விழித்தே இருந்தாள்!