Page 24 of 33
நினைச்சிட்டாரோ, இருக்கலாம் நான் கௌசியை வேணாம்னு சொல்லிட்டா அப்ப தானா அண்ணா கௌசியை கல்யாணம் செஞ்சிக்க நினைக்கறார் போல, இதான் விசயமா சே இப்படி ஆளாளுக்கு மனசுல நினைச்சிட்டு சொல்ல முடியாம தவிக்கறத விட ஒரு நாள் பார்த்து எல்லாரையும் சேர்த்து உட்கார வைச்சி பேசிடறது நல்லது, நாளைக்கு கடலுக்கு போகனும் ம் என்ன செய்யலாம்”
”அண்ணா நீ கடலுக்கே வராத கடலா வாழ்க்கையா இப்ப
...
This story is now available on Chillzee KiMo.
...
க இருந்தான். எதுவும் பேசாமல் அங்கிருந்த சோபாவில் அமர்ந்தான். அவனது அமைதியைக்கண்ட ஸ்ரீரங்கனோ
”என்னடா அமைதியா இருக்க என்ன விசயம்” என கேட்க அவனோ
”ஒண்ணுமில்லை”