Page 3 of 7
“அம்மா ஏதாவது சொல்வாங்க! நீ இப்போ சந்தோஷமா இருக்க, அதை ஏன் கெடுத்துக்கனும்?”
“எனக்காக சொல்றீங்கன்னு தெரியுது. ஆனாலும் பரவாயில்லைங்க... உண்மையை மறைக்கிறதும் பொய் தான். இது அஞ்சாயிரம் ரூபாய் வேலைன்னு சொல்றதில எனக்கு எந்த குறைவும் இல்லை.”
“சரி, உன் இஷ்டம்...!!! ஐஸ்க்ரீம் நல்லா இருக்கா?”<
...
This story is now available on Chillzee KiMo.
...
***************
காரில் வீடு சென்று சேரும் வரை சரவணன், கல்பனா இருவரும் அமைதியாகவே இருந்தார்கள்.