Page 6 of 7
மறுப்பாக தலையை அசைத்த பார்வதி,
“அதுக்கெல்லாம் திறமை வேணும்டா கார்த்திக்” என்றாள் நக்கலாக!
“ஆமாம் ம்மா, திறமை இல்லாம தான் அவ முதல் இன்டர்வியூவிலேயே வேலை வாங்கிட்டு வந்திருக்கா. நான் என் முதல் வேலை கிடைக்குறதுக்கு முன்னாடி பத்து இன்டர்வியூ போனேன்...” என்றான் சரவணன். ... எண்ணமே இல்லாமல் அமைதியாக இருக்கும் அண்ணியை ஏன் அம்மாவிற்கு புரியவில்லை?
ரொம்ப நல்லவராக உலகத்தில் இருந்தாலும் கஷ்டம் தான் போலும், என நினைத்துக் கொண்டான் கார்த்திக்!
This story is now available on Chillzee KiMo.
...