Page 5 of 7
பெண்களே இல்லாமல் வேறு ஆண்கள் மட்டுமே உள்ள உலகத்தில் பல, பல வருடங்கள் வாழ சொன்னாலும், கணவனை மட்டுமே மனதில் நினைத்துக் கொண்டு அவளால் வாழ முடியும்...
அதில் கேள்வியே இல்லை... அவனை தவிர வேறு ஒருவனை அவளின் அருகே நெருங்க கூட அவள் அனுமதிக்கமாட்டாள்!
ஆனால், சரவணன் ஏன் இப்படி செய்தான்?
காதல் என்பது தோற்
...
This story is now available on Chillzee KiMo.
...
ய்றாங்க! ஆரம்பத்துல அப்படி தான் இருக்கும், அப்புறம் சம்பளம் ஏத்துவாங்க! அதுவும் அண்ணி போக போற இந்த கம்பெனி ரொம்ப பெருசு...” என்று கல்பனாவிற்கு சப்போர்ட் செய்தான் கார்த்திக்.