Page 3 of 6
நந்தினி குழப்பங்களை அகற்றி யோசிக்கத் தொடங்கினாள்!!!!
அவளின் மனதினுள் ஏமாற்றம், கோபம் கனன்று கொண்டு இருந்தாலும், அவளால் அதற்கு காரணம் அனாமிகா என்றோ சாந்தி என்றோ சொல்ல முடியவில்லை. இது ஒரு ‘டம்மி’ திருமணம் என்று சாந்தி முதலிலேயே சொல்லத் தானே செய்தாள்! வேறு விதமான எதிர்பார்ப்புகள் வைத்திருந்தது நந்தினியின் தவறு தான்! எல்லாம் நடந்து முடிந் ... த்த நிலை என்ன என்று யோசிப்பது தான் புத்திசாலித்தனம்!
எஸ்.கே மீதிருந்த கவர்ச்சி இப்போது காணாமல் போயிருந்தது. நடந்த கல்யாணத்தை அவளுக்கு கிடைத்த வேலையாக பாவிக்க முடிவு செய்தாள்!
This story is now available on Chillzee KiMo.
...