(Reading time: 32 - 63 minutes)
Unakkagave naan vazhgiren
Unakkagave naan vazhgiren

குடிச்சா உடம்பு கெட்டுடும்” என அவனிடம் இருந்து கள்ளு பானையை பிடுங்கி எறிந்து உடைத்தவர் அவன் பக்கத்தில் அமர்ந்தார் செல்வராசன்

  

”என்னடா ஆச்சி எதுக்குடா இப்படி நீயும் உன் அம்மாவும் கோபமா இருக்கீங்க என்ன பிரச்சனை சொல்லு நான் தீர்த்து வைக்கிறேன்” என சொல்ல அவனோ எதுவும் பேசாமல் அப்படியே தன் தந்தையின் மடியில் படுத்துவிட்டான். போதையால் உறங்கியும் விட்டான்.

...
This story is now available on Chillzee KiMo.
...

லிக்கிறேன்னு சொன்னதும் உன்னை பிடிக்காம போச்சி போதுமா, எதுக்கு வந்த இங்க கிளம்பு போ, என் மனசே சரியில்லை நீ வேற வந்து உயிர் எடுக்காத போ” என விரட்ட

  

”எனக்கு ஒரு வழியை காட்டுங்க?”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.