(Reading time: 31 - 61 minutes)
Unnai naanariven ennaiyandri yaararivar
Unnai naanariven ennaiyandri yaararivar

  

நான் இதையெல்லாம் ஏன் செய்றேன்னு நாங்க வாழற இடத்தில இருக்கற எல்லாருக்குமே தெரியும், நாங்க பட்ட கடனை அடைக்கதான் இப்படி செய்றேன்னு ஆனாலும் என்னால முடிஞ்ச வரைக்கும் கால்வாசி கடனைதான் அடைக்க முடிஞ்சது, இன்னும் 8 லட்சம் கடன் இருக்கு, அதை எப்படி அடைக்கறதுன்னு தெரியலை, அந்த சமயம் இங்க காட்டேஜ் பார்த்துக்கற மேனேஜர் வேலை வரவும் அப்பா என்னை இங்க அனுப்பினாரு

  

...
This story is now available on Chillzee KiMo.
...

அழுதபடியே புலம்புவாரு, அப்ப எனக்கு எப்படியிருக்கும் தெரியுமா, என் மனசு ரொம்ப வலிக்கும், அந்த வலியை எப்படி என்னால உங்களுக்குப் புரிய வைக்கறதுன்னு தெரியலை” என சொல்லி அழவே தொடங்கி விட்டாள் அபிநயா.

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.