(Reading time: 16 - 31 minutes)

28. கம்பன் ஏமாந்தான் - வினோதா

ல்லூரி முடிந்த பின்னும் பொறுமையாக கணவனுக்காக காத்திருந்தாள் பாரதி. இன்னமும் மொபைல் போன் வாங்கவில்லை என்பதால் அவனுடன் தொடர்புக் கொண்டு பேச இயலவில்லை. ஆனாலும் அவன் கல்லூரி வளாகத்தில் வந்த உடன் தனக்கு தெரிவிக்கும் படி கல்லூரி வாட்ச்மேனிடம் சொல்லி இருந்ததால் கவலை இன்றி காத்திருந்தாள். மணி நான்கை கடந்து பின் ஐந்தையும் கடக்கவும், அவளின் பொறுமை குறைய துவங்கியது. ஒருவேளை அவனுக்கு அவசர வேலை ஏதேனும் வந்திருக்குமோ என்று யோசித்தவள் அவனிடமே நேரே கேட்டு விடுவது என்று முடிவு செய்

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்ன விதத்தை விட சொன்ன விஷயம் அவளை ரொம்பவே வருத்த படுத்தவும்,

“தேவை இல்லை... என் விஷயத்தை நானே பார்த்துப்பேன்...” என்று விறைப்புடன் சொல்லி விட்டு அங்கே இருந்து நகர்ந்தாள் அவள்.

 

No comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.