Page 2 of 3
அவள் அறையை விட்டு வெளியில் செல்லும் வரை பார்த்திருந்து விட்டு, மெதுவாக நடந்து சென்று நாற்காலியில் அமர்ந்தான் அவன். கையில் இருந்த போனை பார்த்தவனின் மனதில் மகிழ்ச்சியும், கவலையும், வருத்தமும் கலந்து தாண்டவமாடியது.
பாரதிக்கு முன்கோபமும் ரோஷமும் அதிகம் என்பதால், சொல்லாது அவளை அலைக்கழித்தால் அவள் கோபப்படுவாள், பதில
...
This story is now available on Chillzee KiMo.
...
”
“ஹும்... என் தப்பு தான்! ச்சே இந்த வீட்டில் ஒரு அஞ்சு நிமிஷம் நிம்மதியா வேலை செய்ய முடியலை...”
“போதும் போதும் நீங்க ஒன்னும் அலுத்துக்க வேண்டாம், நான் கிளம்புறேன்...”