Chillzee Classics - விளக்கேற்றி வைக்கிறேன்... - 29 - பிந்து வினோத்
சசியை அங்கே பார்த்ததும் சிந்துவிற்கு எதுவும் தோன்றவில்லை.
“எப்போ வந்தீங்க? ஏதாவது சாப்பிடுறீங்களா?” என்று எப்போதும் போல விசாரித்தாள்.
“நான் வந்து நிறைய நேரம் ஆச்சு... எங்கே வீட்டில் யாரையும் காணும்... “ என்று கேட்டாலும், அவனின் பார்வை என்னவோ சிந்துவையே இமைக்காமல் மொய்த்துக் கொண்டிருந்தது!!!
“நாளைக்கு கோவிலுக்கு போக எல்லாம் தயார் செய்துட்டு இருக்காங்க...”
“ஓஹோ...”
“நான் கரண்டி எடுக்க வந்தேன்... கிளம்புறேன்... பத்மா சமையல் எல்லாம் முடிச்சு வச்சிருக்கா, பசிச்சா எடுத்த
...
This story is now available on Chillzee KiMo.
...
த சிந்து, அவன் கண்களில் மின்னிய காதலில் தாக்கப் பட்டு அவசரமாக விழிகளை தாழ்த்திக் கொண்டாள்...
“செல்வி அக்கா சீக்கிரம் கரண்டி எடுத்து வர சொன்னாங்க, வழியை விடுங்க...” மெல்லியதாக