Page 2 of 6
ஒலித்த அவளின் குரல் சிந்துவிற்கே ஆச்சர்யமாக தான் இருந்தது.
“நீ சொன்னால் விட்ற வேண்டியது தான்...” என்றான் சசி கேலியாக!
“சசி... ப்ளீஸ்... அத்தை ஏதாவது சொல்வாங்க...”
“ம்ம்ம்... நான் மட்டும் அம்மா பிள்ளை, பயந்தாங்கொள்ளி, நீ மட்டும் என்னவாம்?”
கேட்டுக் கொண்டே அவன் அவளின் அருகில் வரவும்,
...
This story is now available on Chillzee KiMo.
...
கவனித்து சிரித்தவன், அவளின் கன்னத்தில் செல்லமாக தட்டி விட்டு அங்கிருந்து சென்றான்.
“என்ன ஆச்சு அண்ணி? இது தான் ஜல்லி கரண்டி, சீக்கிரமா வாங்க...” என்று கங்கா வந்து சொல்லவும்,