தொடர்கதை - எங்கே எந்தன் இதயம் அன்பே...! - 14 - பிந்து வினோத்
சாந்தி அரவிந்து மீதிருந்த ‘துணுக்’ கோபத்தை மறந்து, அவன் சொன்னதைப் பற்றி யோசித்துப் பார்த்தாள்...
“ஓ... அதுவா... சின்ன வயசு ஞாபகம் அரவிந்த்... அம்மா எனக்கு சாதம் ஊட்டி விடும் போடு எல்லாம், அப்பா என்னை தோள் மேல தூக்கி வச்சிருப்பார்... என் வாழ்க்கைல இருக்க ஒரே சந்தோஷமான நினைவுகள் அது தான்... அதை தான் அப்போ யோசிச்சேன்...”
அரவிந்தின் மனம் உருகிப் போனது...
சாந்தியை இழுத்து அணைத்தவன்... அவள் யோசிக்க நேரமே கொடுக்காமல் அவளின் இதழ்களில் முத்தமிட்டான்...
அழுத்தமான, ஆழமான முத்தம்...
...
This story is now available on Chillzee KiMo.
...
p>
முடிவில்லாமல் சென்றுக் கொண்டே இருந்த அவர்களின் காதல் மழையை.... அதற்கு மேல் தாங்க இயலாமல்... அவனை விலக்கினாள் சாந்தி...
மனமே இல்லாமல் விலகியவன்...