அடுத்து கேட்க மனமில்லாமல் துர்கவிடம் திரும்பி,
"நீ ரெடியாகிவிட்டு என்னிடம் சொல்லு. நாம் சென்று வரலாம்", என்று மொட்டையாக சொல்லிவிட்டு துர்கா தந்தையுடன் அங்கிருந்து சென்றான்.
"என்ன துர்கா நாளை பரீட்ச்சைக்கு படிக்கவில்லையா? எங்கே செல்ல போகின்றாய்."
பரீட்சை நினைவில் இருக்கின்றது. சிவாவின் இறப்புதான் நினைவில் இல்லை என்று தெரிய வந்தது துர்காவிற்கு. இது எந்த அளவுக்கு நல்லது எந்த அளவுக்கு கேட்டது என்றும் தெரியவில்லை.
"நீ படிச்சிட்டு இரு சுஜா, நான் உடனே வந்திடுவேன்."
"ம்ம்.... எனக்கென்னமோ சரியா தெரியவில்லை. இப்போவே இப்படி ஊரு சுத்தினா நீ எப்படி பாஸ் பண்ணுவ?", என்று கண்களை உருட்டி ஒரு சிறுபிள்ளையை போல் பாவனை செய்தாள் சுஜா. அங்கிருந
...
This story is now available on Chillzee KiMo.
...
hai/tamil-thodarkathai-all-list/1972-imaigalukkul-18" title="Imaigalukkul">Go to Imaigalukkul episode 18
{kunena_discuss:601}