தொடர்கதை - உனக்காகவே நான் வாழ்கிறேன் - 10 - சசிரேகா
ரெயில்வே ஸ்டேஷன்
ஸ்டேஷனுக்குச் சென்ற இளா அங்கு தேடிப்பிடித்து மித்ராவை பார்த்தான். அவளோ கண்கள் கலங்கி கண்ணீர் அவளது கன்னத்தில் வழிந்தது.
அவளது மனதில் ஏற்பட்ட போராட்டத்திற்கு காரணம் தான்தான் என உணர்ந்தவன் அமைதியாக அவள் பார்க்கும் படி ஓரமாக நின்றுக் கொண்டு தண்டவாளத்தையே வெறித்து பார்த்துக் கொண்டிருந்தான்.
அவன் வந்து 15 நிமிடம் கழித்துதான் எதேச்சையாக அவனை பார்த்த மித்ராவுக்கு அதிர்ச்சி வந்தது. உடனே கண்களை துடைத்துக் கொண்டு எழுந்து அவனிடம் சென்றாள்.
”இங்க என்ன செ
...
This story is now available on Chillzee KiMo.
...
ம்”
“நினைச்சா எனக்கு ஒண்ணும் இல்லை உனக்குதான் கஷ்டம்” என சொல்ல அவளோ அமைதியாக சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு அவனிடம்
”ப்ளீஸ் என்னை விட்டுடுங்க”