Page 2 of 10
வேறு என்ன செய்யலாம் என யோசித்தான்...
சாந்தியை பார்க்க அவளின் வீட்டிற்குச் சென்றால், அங்கே அவளுடைய அம்மாவையும் பார்க்க வேண்டும். இப்போதிருக்கும் மனநிலையில் அது சரிபட்டு வராது...
சாந்தியை வீட்டிற்கு வரச் சொல்லலாம். ஆனால் வீட்டில் ‘அவளும்’ இருப்பாள். நினைக்கும் போதே மீண்டும் அவனுக்குள் ஷாக் அடித்தது!!!திகைக்க வைக்காது இனிக்க வ
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏறிச் சென்றான்.
வள்ளியின் அறையை அடைந்ததும், மெல்லக் கதவைத் தட்டி விட்டு உள்ளே சென்றான்.
வள்ளி போனில் யாருடனோ மும்முரமாகப் பேசிக் கொண்டிருந்தாள்.