(Reading time: 14 - 28 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 04 - சசிரேகா

  

றுநாள் மாலையில் அழகரசனுக்குப் போன் வந்தது, மதுமதிதான் போன் செய்திருந்தாள் அவள் போன் என்றதும் ஆர்வமாகிப் போனான் அழகரசன்

  

”சொல்லு மதுமதி”

  

”எப்படியிருக்க அழகு”

  

”நான் நல்லாயிருக்கேன் நீ எப்படியிருக்க பத்திரமா போய் சேர்ந்தியா”

  

”ஆமாம் பத்திரமா வந்துட்டேன், சாரி என்னால ஊருக்கு வந்ததும் போன் பண்ண முடியலை இங்க முக்கியமான வேலை இருந்தது அதான்”

  

”பரவாயில்லை நான் எதுவும் நினைக்கலை அப்புறம் என்ன விசயம் திடீர்ன்னு போன் பண்ணியிருக்க“

  

”அது நான் சென்னைக்கு வந்துட்டேன்ல அதை

...
This story is now available on Chillzee KiMo.
...

சாய வேலை முடிஞ்சிடுச்சா“

  

”காய் எல்லாம் பறிச்சாச்சி மதுமதி, இனி காய் எல்லாம் வளர்றதுக்கு 3 இல்லை 4 மாசம் ஆகும் அதுவரைக்கும் எனக்கு எந்த வேலையும் இல்லை ஜாலியா பொழுது ஓட்டுவேன்”

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.