தொடர்கதை - வானவில்லாய் - 41 - ச.சிந்தியா
ஒருமாதம் மின்னல் வேகத்தில் ஓடிப் போனது.
கயல்விழி வேலை மும்முரத்தில் ஆழ்ந்துப் போயிருந்தாள். ரித்விக்குக்கும் அவளுக்கும் நடுவே முன்பு இருந்ததை விட நெருக்கமான ஒட்டுதல் ஏற்பட்டு இருந்தது.
கயல் ரித்விக்கிடம் விளக்கமாக தனஞ்செய் பற்றி பேசி இருக்கவில்லை. எனினும் ரித்விக்கே புரிந்துக் கொண்டான் என அவளுக்குத் தோன்றியது.
வேலை – வீடு என இரண்டும் நலமாக இருக்க, கயலின் மனம் நித்தேஷை பற்றிய கேள்விகளால் மட்டுமே முழு மகிழ்ச்சி அடையாமல் இருந்தது.
அவளாக கேட்டால் ரவிராய், ஸ்ரீஹரி என யார் வேண்டுமென்றாலும் நித்தேஷ் எங்கே என்ன செய்துக ... முடிந்ததால் நித்தேஷ் லீவ் முடிந்து வந்து விடுவான் என்ற எதிர்பார்ப்பும் இருந்தது.
This story is now available on Chillzee KiMo.
...
அன்று, எப்போதும் போல ரவிராய்க்கு அவள் வசம் இருந்த அப்டேட்களை சுருக்கமாக