(Reading time: 32 - 63 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 08 - சசிரேகா

தேவி இன்னும் கோபத்துடனும் ஆற்றாமையுடனும் இருந்தாள், அவளை அழைத்து வந்தானே தவிர ஒரு முறை கூட அவளை பார்க்கவில்லை, பேசவில்லை, அமைதியாக வேடிக்கைப் பார்த்தபடி வந்தான் அழகரசன்.

  

அவனின் செயலை புரிந்துக் கொள்ள டிரைவர் மிகவும் பிரயத்தனப்பட்டான், அதற்குள் அசோக்கின் கம்பெனி வந்துவிட இம்முறையும் கார் வெளியே நின்றது, அதைக்கண்ட அழகரசனோ மென்மையாக சிரித்துவிட்டு தேவியைப் பார்த்தான், அவள் இன்னும் கோபத்தில் இருக்கவே

  

”தேவி” என மென்மையாக அழைத்தான் அந்த அழைப்பில் தேவியின் கோபம் சற்று தணிந்தது

  

”இறங்கு அசோக்கோட கம்பெனி வந்துடுச்சி வா” என அழைக்க அ

...
This story is now available on Chillzee KiMo.
...

டித்துக் கொள்ள அதைக்கண்ட அசோக்கோ

  

”தேவி நீ இங்க வந்து உட்காரு வா” என எம்டி இருக்கையை காட்ட அவளோ வியந்து

  

”இல்லை நான் எதுக்கு அங்க அது உன்னோட இடம்”

  

One comment

  • :clap: good &super epi sasi. Eagerly waiting for next episode. :thnkx: & :GL: kathai interesting aaga poguthu :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.