Page 2 of 31
“அட வா தேவி இந்த பார்மாலிடீஸ் எல்லாம் எதுக்கு”
”இல்லை நானே நொந்துப் போய் வந்திருக்கேன்”
”ஏன் என்னாச்சி, ஏதாவது பிரச்சனையா இவனால உனக்கு ஏதாவது” என அழகரசனைப் பார்த்து கேட்க அழகரசனோ
”என்னை ஏன் இழுக்கற, நான் எந்த பிரச்சனையும் பண்ணலை ஆளை விடு” என சொல்லியவன் அங்கிருந்த இருக்கையில் அமர அவனுக்கு பக்கத்து இருக்கையில் தேவி அமர
...
This story is now available on Chillzee KiMo.
...
சிஇஓவா இருக்க, அப்புறம் எதுக்கு இந்த கம்பெனியில உனக்கு வேலை வேணும்”
”அங்க ஏதாவது பிரச்சனை வந்து என் வேலை போச்சின்னா அடுத்த வேலையை முன்னாடியே பார்த்து வைச்சிக்கறது நல்லதுதானே”