Page 13 of 16
எண்ணத்தில் காதம்பரியை அவருடன் பழகவிட்டாள்.
காதம்பரியும் அவருடன் பழகினாள். ரதியின் ஒரு கெட்ட எண்ணம் கூட அவளிடம் இல்லாத காரணத்தால் காதம்பரியை நீலாம்பரியுடன் பழக விட்டார் ராமச்சந்திரன். நீலா ஆரம்பத்தில் பிடிக்காமல் ஒதுங்கியவள் காதம்பரியிடம் ரதியின் குணங்கள் இல்லாததைக் கண்டும் அவள் பார்க்க தன் தந்தையின் சாயலில் இர ... >.
தேடி அலைந்து 10 செட் பாவாடை தாவணியும் அதற்கு ஏற்ப ஜாக்கெட்டும் தைத்துக் கொண்டாள். அவள் பார்க்க தமிழ்நாட்டு பெண் போல இருந்த காரணத்தால் யாருக்கும்
This story is now available on Chillzee KiMo.
...