Page 3 of 5
அவர்கள் நடந்துச் சென்றது குறுகலான ஒற்றை அடி பாதை போல இருந்தது...
சுற்றி பச்சை பசலேன வயல் வெளிகள் இருக்க, ஆங்காங்கே தனியாய் ஒன்றிரண்டு வீடுகள் மட்டும் கண்ணில் பட்டன...
அவனின் முன்னே நடந்துச் சென்றுக் கொண்டிருந்த கணவனும் மனைவியும் அவர்களுக்குள் பேசிக் கொண்டு அவ்வப்போது அவன் பக்கம் பார்த்தார்களே தவிர கேள்விகள் எதுவும் கேட்கவில்
...
This story is now available on Chillzee KiMo.
...
வயதான அந்த தம்பதிகளை பின் தொடர்ந்து நடந்ஹக் கொண்டிருந்த அரவிந்தை எல்லோரும் வேடிக்கைப் பார்த்தார்கள்... சிலர் அவனைப் பார்த்து ஏதோ பேசிக் கொள்வதாக கூட அவனுக்குத் தோன்றியது...