Page 1 of 10
தொடர்கதை - மலரே ஒரு வார்த்தை பேசு... இப்படிக்கு பூங்காற்று...! - 05 - பிந்து வினோத்
தன் உதடுகளை கடித்துக் கொண்டு அந்த லாயரின் ஆஃபிஸ் ரிசப்ஷனில் அமர்ந்திருந்தாள் சுவாதி...
அவளின் பொறுமை மெல்ல கரைந்துப் போய் கொண்டிருந்தது...
அவள் அங்கே வந்து ஒருமணி நேரத்திற்கும் மேலாகி இருந்தது...!
வள்ளி வள்ளி என வந்தான் வடிவேலன் தான்...
புள்ளி வைத்து புள்ளி போட்டான் புது கோலம் தான்...
காதில் விழுந்த அந்த சத்தம் (இசை இல்லையாம்!) அவளை கடுப்பேற்றியது.
பொது இடத்தில அப்படி ச
...
This story is now available on Chillzee KiMo.
...
rong>சொல்லி தந்த சிந்து பாடினான்...
வள்ளி இன்ப வள்ளி என்று, தினமும்