Page 1 of 7
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 24 - பிந்து வினோத்
ஒரே ஞாபகம்...
எஸ்.கே அரை மனதுடன் அந்த வீட்டின் அழைப்பு மணியை ஒலிக்க விட்டான்.
கதவைத் திறந்த ஷ்யாம், எஸ்.கே’வை முகம் மலர வரவேற்றான்.
சத்தம் கேட்டு வந்த அனாமிகாவிற்கும் அண்ணனைப் பார்த்து மகிழ்ச்சி பொங்கியது.
அவளின் கண்கள் எதிர்பார்ப்பும், தயக்குமுமாக எஸ்.கே’விற்குப் பின்னே பார்த்தது.
“என்ன சதீஷ் நீங்க தனியா வந்திருக்கீங்க? நந்தினி வரலையா?” ஷ்யாம் அனாமிகாவின் மனதில் இருந்தக் கேள்வியை எஸ்.கே’விடம் ... “...” “நான் நந்தினி கிட்ட பேசினேன். இரண்டுப் பேருமா பேசிப் பிரியலாம்னு முடிவு செய்தோம்...”
This story is now available on Chillzee KiMo.
...
“ஓ...! இப்போ நந்தினி எங்கே இருக்காங்க?”