Page 7 of 7
“அனு, நீ என் கிட்ட சண்டை போட்டிருந்தப்போ உன்னை அவ்வளவு மிஸ் செய்தேன். உன்னைப் பார்க்கும் போதெல்லாம் உன் கிட்ட எப்படிக் கெஞ்சினேன், ஞாபகம் இருக்குல? ஆனால் என் அம்மாக்கோ அப்பாக்கோ அதைப் பத்தி எதுவுமே தெரியாது. அவங்க கூட இருக்கும்போது சாதாரணமா இருப்பேன். அட்லீஸ்ட் அப்படி இருக்குற மாதிரி காட்டிப்பேன். அதையே தான் சதீஷும் செய்றார். நந்தினி மேல இருக்க அன்பை மத்தவங்களுக
...
This story is now available on Chillzee KiMo.
...
t-size: 14pt;">Go to Kanavugal mattum enathe enathu story main page