Page 1 of 24
தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 05 - சசிரேகா
சிங்கப்பூர்
ரங்கராஜனும் தன் டிரைவருக்கு ஏற்கனவே ஃபோன் செய்தபடியால் அவன் ரெடியாக காத்திருந்தான். கார் இருக்கவும் ரங்கராஜன் தன் லக்கேஜ்களையும் அழகரின் லக்கேஜையும் வண்டியில் ஏற்றிவிட்டு அழகரிடம் வந்தான். அவனோ நீலாம்பரியை கண்களாலேயே தேடிக் கொண்டிருந்தான். அந்நேரம் விக்கி அங்கு வந்தான்
”அண்ணா இந்தாங்க இதுதான் என் போன் நெம்பர், நான் இருக்கற இடம், டைம் இருந்தா நான் வரேன் உங்க மாமாகிட்ட அட்ரஸ் வாங்கிட்டேன், ... ”உன் எண்ணம் நிறைவேறுமான்னு எனக்குத் தெரியாது, ஆனா உன்னால என் எண்ணம் நிறைவேறாம போச்சி, சந்தோஷம் கிளம்பும்மா உன்னை வீட்ல தேட போறாங்க” என சொல்ல அவளோ
This story is now available on Chillzee KiMo.
...