Page 2 of 24
”அப்படி என்னை யாராவது தேடறதாயிருந்தா நான் ஏன் அன்புக்காக உங்களை தேடி வரப்போறேன், தாங்ஸ் அழகர்” என சொல்லி அவனை மென்மையாக அணைத்துக் கொண்டு ஒரு நொடியிருந்துவிட்டு பின் விலகி அவனுக்கு பை பை சொல்லிவிட்டு வேறுபக்கம் சென்றாள்.
இருவரிடமும் பேசிய பின்பும் நீலாம்பரியை விட்டுவிட்டோமே என்ற கலக்கத்தில் இருந்தவனிடம் ரங்கராஜன் வந்
...
This story is now available on Chillzee KiMo.
...
ரை அதே தெருவில் இருந்த ஒரு மறைவான இடத்தில் இருந்து பார்த்தாள் நீலாம்பரி
”ஓ இந்த வீட்லதான் தங்கப்போறியா, அது எப்படிடா சரியா என் பிளாட்டுக்கு எதிர்லதான் நீ