Page 1 of 5
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 27 - பிந்து வினோத்
இரு விழி உனது...
சாந்தி வாசல் கதவை திறந்தாளோ, இல்லையோ, அங்கே இருந்த அனாமிகா,
“சாந்தி, உன் கல்யாணம் பத்தி ஆன்ட்டி சொல்லித் தான் எனக்குத் தெரியனுமா? பத்திரிக்கைக் கொடுக்கக் கூட நீ வர மாட்டீயா? நான் உனக்கு அவ்வளவு வேண்டாதவளாகி விட்டேனா?” என்று கோபத்துடன் படபடத்தாள்.
அனாமிகாவை அமைதியாகப் பார்த்த சாந்தி.
“உன் கிட்ட சொல்லிட்டா மட்டும்...” என்றாள் நக்கலாக.
“சாந்தி... நீயும், நானும்...”
அவள் பேசி முடிக்
...
This story is now available on Chillzee KiMo.
...
தோஷமா இருக்கா... அதுக்காகவா?”
“சாந்தி ப்ளீஸ்... நான் தப்பு தான் செய்துட்டேன், ஒத்துக்குறேன். நான் நந்தினியை பார்த்தும் சாரி சொல்றேன். அவ எங்கே இருக்கான்னு உனக்குத் தெரியுமா?”