(Reading time: 31 - 61 minutes)
Oruthi oruvanai ninaithu vittal
Oruthi oruvanai ninaithu vittal

தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 12 - சசிரேகா

துமதி உளறி முடித்து நிம்மதியாக உறங்கிக் கொண்டிருந்தாள், மற்றவர்களின் நிம்மதிதான் பறிபோனது, அதிலும் அழகரசனை முகம் கொடுத்து பார்க்க கூட முடியாமல் கூசிப் போய் அசோக்கும் தேவியும் அந்த வீட்டை விட்டு வெளியேறிச் சென்றார்கள்.

  

அழகரசன் மட்டும் மதுமதியின் நிலைமையை நினைத்து வருந்தினான், அவள் ஒன்றும் முழுதாக நடந்ததை சொல்லவில்லை ஆனாலும் அவள் சொல்லும் சில விசயங்களை காது கொடுத்து கேட்க கூட முடியவில்லை, அந்தளவு மனதை பாரமாக்கிவிட்டது. மதுமதியின் தலைமுடியை கோதிவிட்டான் அழகரசன், அவளைப் பார்த்தபடியே அமர்ந்துவிட்டான், எவ்வளவு நேரம் ஆனதோ திடீரென அவனை மதுமதி எழுப்பினாள்

  <

...
This story is now available on Chillzee KiMo.
...

ைதியுடன் இருக்க தேவி அனுப்பிய ஆள் அவனிடம் வந்தான்

  

”என்ன ரொம்ப பலமா யோசிக்கறீங்க என்ன விசயம்” என கேட்க அதற்கு அழகரசனோ

  

”தேவியை பத்தி நீங்க என்ன நினைக்கறீங்க”

2 comments

  • அழகனும் மதுவும் எப்படி ஒன்னா சேருவாங்கனு கேக்க வேண்டிய கிளைமாக்ஸ் சீனை, அசோக்கும் தேவியும் எப்ப கல்யானம் பண்ணுவாங்கனு நினைக்க வச்சிருவீங்க போலயே
  • Dhevikkum,ashokkukkum madhumathiyal arinthum kooda kandu pidikka mudiyavillaiye :Q: eagerly waiting for next episode. :thnkx: & :GL: sasi :-)

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.