Page 6 of 32
”வெறும் சாப்பிடதான் போறேன் போதுமா”
”உன்னை நான் நம்பமாட்டேன்“
”நம்பவே நம்பாத, முதல்ல காரை எடு வீட்டுக்குப் போகலாம்” என சொல்ல அவனும் சரிசரியென தலையாட்டிவிட்டு காரை எடுத்தான்.
நேராக வீட்டிற்குச் சென்று அலுப்பு தீர ஒரு குளியல் போட்டுவிட்டு நல்ல உடை அணிந்துக் கொண்டு மீண்டும் காரிடம் வர டிரைவரோ அவனை ஏற இறங்கப் ப
...
This story is now available on Chillzee KiMo.
...
அலுப்பாக சொல்லிக் கொண்டே வண்டியில் ஏற அழகரசனோ
”இந்தாளு ஒருத்தன் என் உயிரை வாங்கறான், தேவி வேற எந்த நிலைமையில இருக்காளோ என்னவோ” என புலம்பிக் கொண்டே காரில் ஏறினான்.