Page 32 of 32
நான் சொல்றேன் கேட்டு நட” என வெறுப்பாக சொல்லிவிட அதை அவளால் தாங்க இயலவில்லை
இந்தளவு வெறுப்பை அவள் பார்த்ததில்லை கண்களில் கண்ணீருடன் நின்றாள், அந்த கண்ணீர் கூட அவளின் தந்தையின் மனதை கரைக்கவில்லை, அவரோ அவளை முறைத்துவிட்டு சென்றுவிட அந்த நொடி தேவி யாருமற்றவள் போல உணரத்தொடங்கினாள்.
{{jlexhelpful
...
This story is now available on Chillzee KiMo.
...