Page 1 of 6
தொடர்கதை - கனவுகள் மட்டும் எனதே எனது... - 27 - பிந்து வினோத்
இமைகளும் உனது...
ப்ரிட்ஜ்வாட்டரில் இருக்கும் ஸ்ரீ வெங்கடேஸ்வரர் கோவில் வளாகத்தினுள் அமைந்து இருக்கும் கல்யாண மண்டபத்தில் சாந்தி - சக்தி திருமணம் நல்ல விதமாக நடந்தது.
தாலி அணிவிக்கும் நேரம் வரை சாந்தியுடன் இருந்த வள்ளி, மற்ற உறவினர்கள் பரிசளிக்க என்று மணமக்களிடம் வரவும் அங்கிருந்து விலகி வந்தாள்.
வந்தவளின் கண்ணில் எஸ்.கே தெரிந்தான். சாந்தியின் அம்மா மங்களாவுடன் பேசிக் கொண்டிருந்தான்.
ஆர்வம் தோன்ற அவர்களின் அருகே சென்றாள் வள்ளி.
மங்களா கண்களை
...
This story is now available on Chillzee KiMo.
...
னமும் கனிந்தது. இவனை என்னவென்று சொல்வது? நல்லவனா கெட்டவனா? சரியான கிறுக்குப் பிடித்தவன்.
எஸ்.கே’வைப் பற்றி மிகவும் ‘பிரியமுடன்’ மனதில் யோசித்தபடி மீண்டும் அவனைப்