Page 2 of 6
ரெஜினாவிடம் பட்டிருந்த அடியால் வேதாவிடம் அவள் மிக நெருங்கி பழகவில்லை, மனம் விட்டு பேசியதும் இல்லை. ஆனால் வேதா அதைப் புரிந்துக் கொண்டாள்! அது தான் கயலுக்கு வேதாவின் மீதான மதிப்பும் நம்பிக்கையும் உயர காரணமாக இருந்தது!
நித்தேஷ் விஷயத்தில் எதையுமே இப்படி என்று அவளால் வரையறுத்து குறிப்பிட்டு சொல்ல முடியவில்லை! அவனை கெட்டவன் என்று சொல்ல முடியாது, அதற்காக நல்லவ
...
This story is now available on Chillzee KiMo.
...
நித்தேஷின் சில நடவடிக்கைகள் புதிராக அவளை காயப்படுத்தியது உண்மை. ஆனால் பெரும்பாலான நேரம் அவன் இப்படி அவளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்து நடந்துக் கொள்வது அவளுக்கு பிடித்திருந்தது!