தொடர்கதை - ஒருத்தி ஒருவனை நினைத்துவிட்டால் - 13 - சசிரேகா
மறுநாள் கம்பெனிக்குச் செல்ல அழகரசன் வண்டியில் பயணிக்க சரியாக சிக்னல் வரவும் கடுப்பானான்
”இது ஒண்ணு எப்ப பாரு விழுது” என புலம்பிக் கொண்டே இருக்க அவனுக்கு போன் வந்தது, எடுத்து பேச அது அவனது ஊர்க்காரன் பேசினான், ஊர் விசயத்தை பேசிக் கொண்டிருந்தான், அழகரசன் அதை டிரைவர் கேட்பதைக்கண்டு திகைத்து அப்படியே பேசியபடியே காரை விட்டு இறங்கி ரோட்டோரம் நின்று பேச அதே நேரம் அவ்வழியாக வந்த தேவியோ அழகரசனைக் கண்டுக் கொண்டாள், தனது கவலையை மன பாரத்தை இவனிடம் இறக்கி வைக்கலாம் என நினைத்து உடனே காரை விட்டு இறங்கி அழகரசனை பார்த்து கையாட்டினாள், அதை எதேச்சையாக கண்டுக் கொண்ட அழகரசனோ போனை
...
This story is now available on Chillzee KiMo.
...
என்ன இடம்” என அழகரசனை பார்த்து கேட்க அவனோ திகைத்தான்
”என்னை கேட்டா எனக்கெப்படி தெரியும், நானே ஊருக்கு புதுசு நீதானே வண்டியை ஓட்டிகிட்டு வந்த, எந்த நினைப்பில இவ்ளோ தூரம் வந்த”