Page 3 of 25
அந்த ஐஸ்க்ரீம் பார்லர் பக்கத்திலேயே சில அடி தொலைவில் ஒரு ரிசார்ட் இருந்தது, அது அசோக்குடையது அவனோ தந்தையின் பேச்சால் மனதுக்கத்தில் ரிசார்ட்டு தேடி வரும் வழியில் இவர்களை பார்த்துவிட்டான், அவனுக்கு ஒரே எரிச்சல் தேவியுடன் அழகரசன் என்ன செய்கிறான் என்றுதான் யோசித்தான், தேவிதான் அழகரசனை அழைத்து வந்தாள் என அவன் யோசிக்கவில்லை, அவனை பொருத்தவரை அழகரசன்தான் தவறானவன் அந்த க
...
This story is now available on Chillzee KiMo.
...
த மாதிரி இடத்துக்கா கூட்டிட்டு வருவ அறிவில்லை உனக்கு”
”இதப்பாரு நான் அவளை கூட்டிட்டு வரலை அவள்தான் என்னை இங்க கூட்டிட்டு வந்தா தனியா என்கூட பேச நினைக்கறா நீ ஏன் குறுக்க வர்ற”