(Reading time: 9 - 17 minutes)
Malaiyoram veesum kaatru
Malaiyoram veesum kaatru

தொடர்கதை - மலையோரம் வீசும் காற்று... - 04 - பிந்து வினோத்

   

நட்பால் இணைவோம்...!

  

ஷ்ரேயான்ஷ் அன்று வெகு தாமதமாக தான் வீடு திரும்பினான்.

  

நாள் முழுவதும் செய்த வேலையினால் அயர்வும், அலுப்பும் மேலோங்கியது.

  

ஐ.டி வேலை என்றால் ஏதோ ஒரு துளி வியர்வைக் கூட சிந்தாமல் ஆயிரக் கணக்கில் பணம் கொட்டும் வேலை என்று பலரும் நினைக்கிறார்கள்.

  

ஆனால் இந்த வேலையிலும் எத்தனை எத்தனையோ பிரச்சனைகள் இருக்கின்றன. அது அந்த துறையில் வேலை செய்பவர்களுக்கு தான் தெரியும்.

  

தன்னுடைய அறைக்குச் சென்று உடை மாற்றியவனுக்கு அந்த அறையில்

...
This story is now available on Chillzee KiMo.
...

த்துக் கொண்டிருந்தார்கள். அவன் வருவதைக் கவனித்த அவனின் அம்மா ரேவதி,

  

நீயே எடுத்துக்குறீயா, நான் பரிமாறவா, ஸ்ரீ?” என்று பரிவுடன் கேட்டாள்.

  

2 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.