Page 5 of 7
சென்னையை அடைந்தப் போது ரச்னாவினுள் கலவையான உணர்வுகள் தோன்றின. அவள் பிறந்து வளர்ந்த ஊர் இன்று ஏனோ அவளுக்கு அன்னியமாக தோன்றியது. ஆனாலும் ஒருமுறை நன்றாக காற்றை உள்ளிழுத்து, சுவாசித்து வெளியேற்றியவளுள் ஒரு மாதிரியான புத்துணர்ச்சி தோன்றியது.
எந்த நிலையில் வந்தாலும் சொந்த நாட்டின் மண்ணிற்கு தன
...
This story is now available on Chillzee KiMo.
...
நான் ஹோட்டல் ரூமுக்கே வந்துட்டேன், தீபா. இங்கே இப்போ எர்லி மார்னிங் டைம். ஸோ, நல்லா தூங்கி ரெஸ்ட் எடுக்கப் போறேன். அப்புறம் என் ஸ்கூல், காலேஜ் ஃபிரெண்ட்ஸ் போய்