(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

தொடர்கதை - எனை உயிராய் உறவாய்த் தொடர்வாய் தினம்தினம் - 07 - சசிரேகா

ள்ளழகர் கோபமுடன் கேட்கவும் நீலாம்பரிக்கு பதில் சொல்ல தெரியாமல் தடுமாறினாள். என்ன சொல்வது? ஏது சொல்வது? என குழம்பியவள் நிலை தடுமாறி தரையில் அமர்ந்துவிட அவளின் செயலைக் கண்டு பதறிய அழகரும் சட்டென அவளிடம் வந்து அவளது தோளை பிடித்து எழுப்பி சோபாவில் அமர வைத்தான்.

  

”என்னாச்சி நீலாம்பரி ஏன் இவ்ளோ சோர்வா இருக்க?” என அக்கறையாகக் கேட்க

  

”இன்னிக்கு வேலை அதிகம் அத்தான் அதான் சாப்பிடவேயில்லை”

  

“வேலையா ஆனா நீ படிக்கத்தானே இந்த ஊருக்கு வந்த”

  

“படிக்கனும் ஆனா படிப்புக்கான பணத்துக்கு நான் எங்கப்ப

...
This story is now available on Chillzee KiMo.
...

கக் கேட்க

  

”பாவம் நம்ம ஊர் பொண்ணு கஷ்டப்படுதுன்னுதான்” என அவன் சொல்ல அவளுக்கு சுர்ரென கோபம் வந்தது. சட்டென மடியில் இருந்த பணத்தையும் நகையையும் அவனிடமே தந்தவள் எழுந்து நின்றாள்

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.