(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

  

”என்னாச்சி ஏன் இப்படி செய்ற”

  

“நானும் உங்களை போலதான் என்னால முடியலைன்னு நிலைமை வந்தா அப்புறமா அடுத்தவங்க கிட்ட உதவி கேட்பேன். அதோட நீங்க யாரு? என் மேல பரிதாபப்பட்டு பிச்சை போடறதுக்கு, நான் கேட்டேனா எனக்கு பணக்கஷ்டம் உதவி செய்ங்கன்னு இல்லைல்ல எனக்கு திறமையிருக்கு, நான் கஷ்டப்பட்டு வேலை செஞ்சி அதுல பிழைச்சிக்குவேன். 10 வருஷமா நான் அப்படித்தானே வா

...
This story is now available on Chillzee KiMo.
...

ஸ் பண்ணாளாமா, சரி எனக்காக அவள் எல்லாம் செய்யலாம் ஆனா நான் அவளுக்காக எதையும் செய்யக் கூடாது. பரிதாபப்பட்டேன்னு சொன்னது தப்பு, பிடிச்சதாலதான்னு சொல்லியிருந்தா தனியா இருக்கற பொண்ணை அடைய பார்க்கறதா

One comment

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.