(Reading time: 32 - 64 minutes)
Enai uyiray uravayt totarvay tinamtinam
Enai uyiray uravayt totarvay tinamtinam

நினைக்கமாட்டாளாமா” என வாய்விட்டே அவளுக்கு கேட்கும்படி சொல்ல அவன் சொன்னதைக் கேட்டு

  

”என் அனுமதியில்லாம என் நிழலை கூட யாராலும் தொடமுடியாது” என சத்தமாக சொல்லவும் சிரித்தான் அழகரு

  

”மதுரைக்கார பொண்ணுக்கேத்த வீரமும் தெனாவெட்டும் உன்கிட்ட நிறையதான் இருக்கு, இதப்பாரு புள்ள என் மேல கோபப்பட்டு ஒண்ணும் ஆகப்போறது இல்லை, சரியா எதுக்கு நீ வேலை செஞ்சி

...
This story is now available on Chillzee KiMo.
...

ன்றுக் கொண்டு அவளிடம் அன்பாக பேசினான். அவளோ கட்டிலில் முதுகை காட்டிக் கொண்டு குப்புற படுத்து அழுதுக் கொண்டிருந்தாள்.

  

”அழாத நீலாம்பரி”

  

“முடியாது”

  

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.