(Reading time: 22 - 44 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

தொடர்கதை - அன்பே நீ என்ன அந்த ராதையோ கோதையோ - 12 - சசிரேகா

றுநாள் பொழுது விடிந்ததும் கண்ணன் தயாளனின் பங்களா முன் இருந்தான், அந்த காலை நேரத்தில் அவனை தயாளன் எதிர்பார்க்கவில்லை, கண்ணனோ இரவெல்லாம் உறக்கமின்றி கலைந்த தலையுடன் சோர்வான முகத்துடன் வந்திருந்தான்.

  

”என்ன இவ்ளோ காலையில வந்திருக்க கண்ணன்” என தயாளன் விசாரிக்க அதற்கு கண்ணனோ

  

”டாக்டரை பார்க்கலாம்னு“

  

”அதுக்காக இந்நேரத்திலயா”

  

”சாரி அங்கிள், எனக்கு நைட்டெல்லாம் தூக்கமே இல்லை என் குழந்தையை பத்தின நினைப்பாவே இருக்கு, டாக்டரோட முடிவை தெரிஞ்சிக்கலாம்னு அவசரமா வந்தேன் அவங்களை கூப்பிடுங்களேன்”

  

”நீ

...
This story is now available on Chillzee KiMo.
...

ாதம்தான் வேணாம்ங்கறது”

  

”இது பிடிவாதம் இல்லை எப்படி என் நிலைமையை உங்களுக்கு சொல்லி புரியவைக்கறதுன்னு தெரியலை, நாம ஆசைப்பட்ட ஒரு விசயம் நமக்கு கிடைச்சும் கடைசி நேரத்தில ஏதோ ஒரு

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.