(Reading time: 22 - 44 minutes)
Anbe nee enna antha radaiyo kodaiyo
Anbe nee enna antha radaiyo kodaiyo

பிரச்சனையால கிடைக்காம போயிட்டா அப்ப நமக்குள்ள வருமே ஒரு வலி அந்த வலிதான் இப்ப எனக்குள்ள வந்திருக்கு அங்கிள்” என சொல்ல தயாளனுக்கு கண்ணனின் வலியை புரிந்துக் கொள்ள முடிந்தது, இதே வலியைதான் பல வருடங்களுக்கு முன்பு அவர் அனுபவித்தார், இன்று வரை அதே வலி அவரை விட்டு செல்லவில்லை, அதனால் கண்ணனின் தோளை மென்மையாக தட்டிக் கொடுத்து

  

”காபி சாப்பிடறியா” என கேட்க அவனோ

...
This story is now available on Chillzee KiMo.
...

/p>

”அதுக்கென்ன தாராளமா கூப்பிடு ஆனா ஆன்ட்டின்னு வேணாம், அழகா தமிழ்ல அத்தைன்னு கூப்பிடு நான் சந்தோஷப்படுவேன்”

  

”உங்க சந்தோஷத்துக்காக நான் என்ன வேணும்னாலும் செய்வேன் அத்தை”

One comment

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.