Page 4 of 9
“சபாஷ் சாந்தி! நீ தான் இந்த வீட்டு மருமக மாதிரி யோசிக்குற! வேலை செய்ய பத்து பேர் இருக்கும் போது நாமளே செய்றது நமக்கு அசிங்கம்.... அதிலேயும் வேலைக்கு வந்தவளை என் பொண்ணுன்னு சொல்றது வெட்கக்கேடு!”
ருக்மணிக்கு பத்மாவதியை ஏதாவது சொல்லாவிட்டால் தூக்கம் வராது என்பது அனைவருக்கும் தெரியும்...! அதேப்போல பத்மாவதி – சுவாதி இடையே இருக்கும் அந்த பாசம் கலந்த
...
This story is now available on Chillzee KiMo.
...
ஏற்றுக் கொண்டதன் அறிகுறியாக,
“சரி பெரிம்மா...” என்று தெளிவில்லாமல் முனுமுனுத்து விட்டு உடனேயே அங்கிருந்து சென்றாள் சுவாதி....
அவள் சென்ற பின்பு ரூபாவிடம்,