Page 6 of 9
தன் பின்னேயே விஜயசாந்தி வருவதை கவனித்தவள்,
“இப்போ எதுக்கு என் பின்னாடி வர?” என்றாள் கோபமாக.
“மை டியர் மம்மி-ஆர், நீங்க கோபப்படும் போது ச்சோ... ச்சோ ஸ்வீட்டாக இருக்கீங்க! சும்மாவா மாமா மை சகலகலாவள்ளி பாட்டியை தாண்டி உங்களை கல்யாணம் செய்திருப்பார்...”
“சாந்தி...!” எத்தனை முயன்றும் பத்மாவதியால் தன் கோபத்தை தொ
...
This story is now available on Chillzee KiMo.
...
வினனுக்காக தேர்வு செய்திருந்த கெஸ்ட் ரூமை அடைந்தார்கள். விசாலமான அந்த அறை அழகாக இருந்தது...
ஆனால், எதிர்பார்த்தபடியே தூசாக இருந்தது... அதுவும் பல நாட்களாக மூடி இருந்த அறையில்