Page 2 of 4
“வேண்டாம் பவி, எனக்கு உன் சாரி எதுவும் வேண்டாம்... எனக்குன்னு யார் இருக்கா, யாருமே இல்லாதவள் தானே நான்...”
“இன்னொரு தடவை இப்படி சொன்ன அவ்வளவு தான்... என்னை பத்தி கூட கவலை படாமல் உன் கிட்ட என்னை போட்டுக் கொடுத்த பாச மலர் அண்ணன் இருக்கும் போது இன்னொரு தடவை இப்படி பேசலாம்னு கூட நினைச்சு பார்க்காதே...”
பாரதி பதில் சொல்லாது அமைதியாக இருக்கவும்,
“பாரு!” எ
...
This story is now available on Chillzee KiMo.
...
சரமாக அவர் பின்னே சென்றாள். நிரஞ்சனும் அவன் அறை நோக்கி நகர, உமா பாரதியிடம் கண்களால் சைகை செய்துவிட்டு கிளம்பினாள். விவேக்கும் அவளை ஒருமுறை முறைத்து விட்டு அவர்கள் அறை பக்கம் சென்றான்.